Thursday, December 3, 2009

யுத்தங்கள் ஓய்வதில்லை!

கல்லறைகள் மீது வேதங்கள் ஓதப்பட்டன

அன்று ...


இன்று ....

கல்லறைகளே வேதங்கள் ஆகிவிட்டன

பிணங்களின் வருகையின்றி...!


ஆனால், நடக்கிறது கல்லறை யுத்தம்

முதலில் செத்தவன் யார் என்று ......!

No comments:

Post a Comment